புளூட்டோவின் சாரண் என்ற துணைக்கோள் 1978-ம் ஆண்டு ஜூன் 22- ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
* 1962 – எயார் பிரான்சின் போயிங் விமானம் மேற்கிந்தியத் தீவுகளில் கௌதலூபே தீவில் விபத்துக்குள்ளாகியதில் 113 பேர் கொல்லப்பட்டனர். * 1978 – புளூட்டோவின் சாரண் என்ற துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது. * 1986 – மெக்சிகோவில் இடம்பெற்ற உலகக்கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் ஆர்ஜெண்டீனா வீரர் மரடோனா நூற்றாண்டுக்கான கோலைப் போட்டார். * 2002 – மேற்கு ஈரானில் இடம்பெற்ற 6.5 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 261 பேர் கொல்லப்பட்டனர்.
நன்றி : கா. சு