இன்று ஜோ பைடன், அப்துல்லா சந்திப்பு
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மத்திய தரைக்கடல் நாட்டுத் தலைவர்களுடன் முக்கியக் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள உள்ளார். இதற்கு ஜோ பைடன் வரவேற்புரை ஆற்றவுள்ளார்.அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஜோர்டான் மன்னர் அப்துல்லா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார். ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு வாஷிங்டனில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் முதல் வெளிநாட்டு தலைவர் அப்துல்லா என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து வரும் ஜூலை 26ஆம் தேதி ஈராக் பிரதமர் முஸ்தபா அல் ஜோ பைடன் கலந்து கூட்டத்தில் கொள்ள உள்ளார். துணை அதிபர் கமலா ஹாரிஸ் உடன் சிறப்பு விருந்தில் கலந்துகொள்கலந்துகொள்ளும் அப்துல்லா, அமெரிக்காவுடனான ஒத்துழைப்பு குறித்துப் பேச உள்ளார்.