உலகம்பொருட்கள் வாங்க குவிந்தவர்கள் மீது கொடூரத் தாக்குதல்By Elamani - July 20, 2021 11:03 amShareFacebookTwitterWhatsAppLinkedin ஈராக்கில் 35 பேர் பலிஈராக்:ஈராக்கில் பக்ரீத் பண்டிகைக்காக பொருட்கள் வாங்க குவிந்தவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் குண்டு வெடித்ததில் 35 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.