பொருட்கள் வாங்க குவிந்தவர்கள் மீது கொடூரத் தாக்குதல்

ஈராக்கில் 35 பேர் பலி

ஈராக்:

ஈராக்கில் பக்ரீத் பண்டிகைக்காக பொருட்கள் வாங்க குவிந்தவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மார்க்கெட்டில் குண்டு வெடித்ததில் 35 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here