ஜோகூர் தேர்தல்: வாக்குப்பதிவு மையங்கள் மூடப்பட்டு, வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது

ஜோகூர் பாரு, மார்ச் 12 :

இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய ஜோகூர் மாநிலத் தேர்தலின் வாக்குப்பதிவு செயல்முறை, இன்று மாலை 6 மணிக்கு முழுமையாக மூடப்பட்டது.

அங்கு செயல்பாட்டிலிருந்த 1,021 வாக்குச் சாவடிகளும் மூடப்பட்ட உடனேயே, 4,638 சேனல்களில் இருந்து அனைத்து வாக்குப் பெட்டிகளும் 56 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டன என்றும், ஜோகூர் தேர்தலின் அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்று இரவு அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here