பட்டர்வொர்த், அக்டோபர் 14 :
கண்டெய்னர் லோரியில் அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு செபெராங் பிறை மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் ராட்ஸி அகமட் இன்று வெள்ளிக்கிழமை (அக். 14) இக் கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தினார்.
வடக்கு பட்டர்வொர்த் முனையத்திற்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
(செய்திகள் தொடரும்)