சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி நவம்பர் 18 அன்று மாநிலத்தில் அரசு விடுமுறை என்று அறிவித்துள்ளார்.
சிலாங்கூரில் பணிபுரியும் மற்றும் வசிக்கும் வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்று பரிசீலித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமிருதீன் கூறினார்.