பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 594 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம்

இன்று காலை 8 மணி நிலவரப்படி, 132 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 594 பேர் மாநிலத்தில் உள்ள இரண்டு மாவட்டங்களில் இயங்கிவரும் ஐந்து தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று பகாங் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் (JPBN) செயலகம் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here