நாட்டின் 6 மாநிலங்களை நடைபெறவுள்ள தேர்தல்களின் போது, வாக்குப்பதிவு மையங்களாகப் பயன்படுத்தப்படும் பள்ளிகள் செயல்முறையை எளிதாக்குவதற்கு முழுமையாக தயாராக உள்ளன என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் கூறினார்.
“ஆறு மாநிலங்களில் மாநில சட்டசபைகள் கலைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதும், தேவையான ஏற்பாடுகளை செய்ய தேர்தல் ஆணையத்துடன் அமைச்சகம் நெருக்கமாக ஒத்துழைக்கும் என்றார்.
“நாங்கள் மாநில அல்லது பொதுத் தேர்தல்களை எதிர்கொள்ள தயாராகிவிட்டோம் , அதனால் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று நான் நினைக்கிறேன்” என்று செக்கோலா கெபாங்சான் (SK) பூலாவ் பெலூருவைத் தொடங்கிய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.