தெரெங்கானு, கெமாமனில் உள்ள ஆயர் பூத்தேவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சோகத்தில் எட்டாவது பலியானவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
போலீசாரின் கூற்றுப்படி, 16 வயதான புத்ரி அல்லேயா மைசாரா கரீமின் சடலம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 4) பிற்பகல் 3 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது. புத்ரி நோர் ஃபாடின் கரீம் 14; மற்றும் முஹம்மது ஃபிக்ரி சலிமான் 24 ஆகிய இருவரும் இன்னும் காணவில்லை