ஜோகூர் வெள்ளம்; நிவாரண மையங்களில் தங்கியுள்ளோர் எண்ணிக்கை 440 ஆக குறைந்துள்ளது

கோலாலம்பூர்:

ன்று இரவு 8 மணி நிலவரப்படி, ஜோகூரில் வெள்ளம் காரணமாக வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 119 குடும்பங்களை சேர்ந்த 440 பேராக குறைந்துள்ளது.

இந்த எண்ணிக்கை இன்று மலை 4 மணி நிலவரப்படி 297 குடும்பங்களை சேர்ந்த 1,149பேராக இருந்தது.

தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் தேசிய பேரிடர் கட்டளை மையத்தின் https://portalbencana.nadma.gov.my/ms/ இணையதள தரவுகளின் அடிப்படையில், அங்கு மாலை 5 நிவாரண மையங்கள் மூடப்பட்டது, அதேநேரம் தற்போது 6 நிவாரண மையங்கள் இன்னமும் செயற்பாட்டில் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here