அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் அனுஷ்கா. அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா. பாகுபலி படத்தின் மூலம் தேவசேனாவாய்...

வலிமை பட ஷூட்டிங்கின் போது நடிகர் அஜித் காயம்

நடிகர் அஜித்தின் 59-வது படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே முடிவடைந்த நிலையில், 2-ஆம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த...

இனி காத்திருக்க முடியாது, ‘அண்ணாத்த’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு

ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே தொடங்கியது. ஐதராபாத்தில் பாதி படப்பிடிப்பை முடித்துவிட்டனர். கடந்த அக்டோபர் மாதம் ஊரடங்கை தளர்த்தியதும் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்டனர். நடிகர், நடிகைகளும் படப்பிடிப்புக்கு செல்ல...

மன்றாடி கேட்கிறோம் மனதுவைங்கள் – பாரதிராஜா

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி ராப் பாடல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. இந்த பாடல் வைரலானதை அடுத்து 'ரிலீஸ் பேர‌றிவாளன்' என்ற...

ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய…

நடிகர் அருண் விஜய் நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். திரையுலகப் பிரபலங்களும் அவரது ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றார். பெரிய வெற்றிக்காக காத்திருந்த அருண் விஜய்க்கு ‘என்னை அறிந்தால்’ ஒரு...

தர்ஷன் – சனம் ஷெட்டி வழக்கு… ஐகோர்ட்டு புதிய உத்தரவு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் நடிகர் தர்ஷன். தர்ஷனுக்கு எதிராக தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் சனம் ஷெட்டி, அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தன்னை...

யூடியூப் சேனலிடம் 500 கோடி நஷ்டஈடு – நடிகர் அக்‌ஷய் குமார்

நடிகர் அக்‌ஷய் குமார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இன்னும் 3 தினங்களில் பதில் வரவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும்...

சூப்பர் ஹிட்டான சூர்யாவின் சூரரைப் போற்று

சமீபத்தில் வெளியான சூர்யாவின் சூரரைப் போற்று சூப்பர் ஹிட்டாகி இருக்கிறது.இதையடுத்து பான் இந்தியா முறையில் படம் இயக்க போகிறேன் என்று இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். ‘ஏதாவது ஒரு தென்னிந்திய மொழியில்...

ஹீரோவின் மனைவிக்கு பிடிக்காததால் என்னை படத்தில் இருந்து நீக்கினர்

நடிகை டாப்சி சினிமா அனுபவங்கள் பற்றி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “நான் சினிமாவுக்கு வந்த புதிதில் மோசமான அனுபவங்களை சந்தித்தேன். ஒரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை....

சினிமா படப்பிடிப்புக்கு தடை விதித்த கிராமத்தினர்

காகிதப்பூக்கள் என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இதில் புதுமுகங்கள் லோகன், பிரியதர்ஷினி ஜோடியாக நடிக்கின்றனர். இந்த படத்தை முத்து மாணிக்கம் இயக்கி தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பை பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS