திடீரென ‘U-Turn’ செய்ததால் வந்த துயரம்: லோரி மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

கோலாலம்பூர்: சாலையில் திடீரென 'யு-டர்ன்' (U-Turn) செய்ய முயன்ற 'டெஸ்டெக்' (Kolej Tesdec) தொழிற்கல்விக் கல்லூரி மாணவர் ஒருவர், பின்னால் வந்த லோரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மாராங்கிலுள்ள கம்போங் ரூ ரெண்டாங்...

2025 ஆம் ஆண்டுக்கான மத்திய, மாநில நிதிநிலை அறிக்கைகள் குறித்த தலைமை கணக்காய்வாளரின் அறிக்கைகளை மாமன்னர் பெற்றுக்கொண்டார்

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள், செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) அன்று, 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைகள் குறித்த தலைமை கணக்காய்வாளரின் அறிக்கை 2/2026-ஐப் பெற்றுக்கொண்டார். சுல்தான் இப்ராஹிம் சுல்தான்...

2026இல் சிலாங்கூர் 100 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான முதலீட்டு மதிப்பைப் பதிவு செய்யும்: மந்திரி பெசார்

தற்போதைய நேர்மறையான வளர்ச்சி வேகத்தின் அடிப்படையில், இந்த ஆண்டு மாநிலத்தில் பதிவு செய்யப்படும் முதலீடுகளின் மதிப்பு 100 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டும் என்று சிலாங்கூர் நம்பிக்கை கொண்டுள்ளது. இந்த ஆண்டின் நடுப்பகுதி வரை...

மெர்லிமாவ் தமிழ்ப்பள்ளிக்கு இரு புதிய வகுப்பறைகள் – 6 லட்சம் ஒதுக்கீடு

(ரெ. மாலினி) மலாக்கா: மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்படும் வகுப்பறைப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில், மலாக்கா மாநிலத்தில் 53 பள்ளிகளில் IBS (தொழில்மயமாக்கப்பட்ட கட்டுமான முறை) மூலம் கூடுதல் வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன என கல்வித் துணை...

மலைப் பயணங்களில் ஈடுபடும் குழந்தைகளுக்கான குறைந்தபட்ச வயதை மறுபரிசீலனை செய்யுமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தல்

கெரிக்: மலைப்பகுதிகளில் உள்ள சவாலான பாதைகளில் மேற்கொள்ளப்படும் தீவிர சாகசச் செயல்பாடுகள் மற்றும் மலையேற்றப் பயணங்களில் பங்கேற்கும் குழந்தைகளுக்கான வயது வரம்பு குறித்த நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP) மறுபரிசீலனை செய்யுமாறு பேராக்...

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: விமான சேவை பாதிப்பு …

ஜகார்தா, இந்தோனேசியாவில் எரிமலை வெடித்துள்ளது. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டில் ஆயிரக்கணக்கான தீவுகள் உள்ளன. மேலும், ஆயிரக்கணக்கான மலைகள் உள்ளன. இதில் 130 எரிமலைகள் செயல்பாட்டில் உள்ளன.எரிமலை...

புகைமூட்டத்தால் பினாங்கு அனைத்துலக விமான நிலையம் பாதிக்கப்படவில்லை

ஜார்ஜ் டவுன்,சமீபத்திய புகைமூட்டம் இருந்தபோதிலும், பினாங்கு அனைத்துலல விமான நிலையத்தில் (PIA) செயல்பாடுகள் வழக்கம் போல் தொடர்கின்றன என்று மாநில சுற்றுலா மற்றும் ஆக்கப்பூர்வ பொருளாதாரக் குழுவின் தலைவர் வோங் ஹான் வாய்...

நிதி நிர்வாகம் மற்றும் அரசாங்கச் செயல்பாடுகள்: மாமன்னரின் கவனத்திற்குச் சென்ற 2025-இன் தணிக்கை அறிக்கை!

கோலாலம்பூர்: மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், 2025-ஆம் ஆண்டிற்கான கூட்டரசு அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கை தொடர்பான தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை (LKAN 2/2026) உட்படப் பல்வேறு முக்கிய அறிக்கைகளைப் பார்வையிட்டு ஆய்வு...

RM1.6 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஜோகூர் வீட்டுவசதி குழுத் தலைவர் MACCயால் கைது

 அரசு வீட்டுமனை விண்ணப்பங்களைக் கையாள்வதில் இலஞ்சம் கோரியதாகவும், பெற்றதாகவும், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், ஜோகூர் சட்டப்பூர்வ அமைப்பின் வீட்டுவசதிக் குழுவின் தலைவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்...

வீட்டுமனை ஊழல்: ஜோகூர் அரசுக்கு தொடர்பில்லை – ஜஃப்னி

(கோகி கருணாநிதி) ஜோகூர் பாரு: வீட்டுமனை விண்ணப்பம் தொடர்பான ஊழல், அதிகார முறைகேடு குறித்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் ஜோகூர் மாநில அரசாங்கத்தைச் சேர்ந்த எவருக்கும் தொடர்பில்லை என்று மாநில வீடமைப்பு, ஊராட்சி...