Mangsa banjir meningkat kepada 748

Kuala Lumpur, Apr. Jumlah mangsa banjir di Selangor, Negeri Sembilan dan Melaka meningkat sedikit kepada 748 yang ditempatkan di lima pusat pemindahan sementara (PPS) setakat...

Op Selamat 22: போக்குவரத்து சம்மன் 292% அதிகரிப்பு

கோலாலம்பூர்: இந்த ஆண்டு Op Selamat  22, ஹரி ராயா பெருநாளுடன் இணைந்த போக்குவரத்து சம்மன்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் இருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட 292% அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கையின் போது 114,467...

‘வீட்டுக்காவலில் நஜிப்பை வைத்திருக்கலாம்’: அரச மன்னிப்பு பத்திரத்தின் பிற்சேர்க்கையிலுள்ளது உண்மை- ஜாஹிட்

கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைத்திருக்கலாம் என்று, அவருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்புப் பத்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கையில் கூறப்படுவது உண்மை என்று துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி...

முதலீட்டு மோசடி வழக்குகளை கிரிமினல் சட்டத்தின் கீழ் விசாரிக்குமாறு MHO வலியுறுத்துகிறது

புத்ராஜெயா: 500க்கும் மேற்பட்ட முதலீட்டு மோசடி பாதிக்கப்பட்டவர்களின் அறிக்கைகளை குற்றவியல் தவறான நடத்தையின் கீழ் விசாரணைக்கு மறுபரிசீலனை செய்யுமாறு சட்டத்துறைத் தலைவர் அலுவலத்தில் மலேசிய சர்வதேச மனிதாபிமான அமைப்பு (MHO) கோரியுள்ளது. அதன் பொதுச்செயலாளர்...

‘பின்பக்கக் கதவு கைப்பிடிகளில் குறைபாடு; பிரீயஸ்’ கார்களைத் திரும்பப்பெறுகிறது டொயோட்டா

தோக்கியோ: ஜப்பானில் டொயோட்டா நிறுவனம் தனது பிரீயஸ் வகை கார்களுக்கான முன்பதிவுகளை நிறுத்தி வைத்துள்ளது. இவ்வகை கார்களின் பின்பக்கக் கதவு கைப்பிடிகளில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக இந்தத் தயாரிப்பைத் திரும்பப்பெற டொயோட்டா முடிவுசெய்துள்ளதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர்...

இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நாணய நிதியம் பாராட்டு

சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் பியர் ஒலிவியர்  இந்தியா வலுவான செயல்திறன் கொண்ட நாடாக உள்ளது. இதன் மூலம், உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடர்கிறது. 2023 முதல்...

ஈப்போ அடுக்குமாடிக் குடியிருப்பின் 13வது மாடியிலிருந்து கீழே விழுந்ததாக நம்பப்படும் முதியவரின் சடலம் கண்டெடுப்பு

ஈப்போ: பெர்சியாரான் பண்டார் திமாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து விழுந்ததாக நம்பப்படும் 91 வயது முதியவர் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. குறித்த முதியவரது சடலம் நேற்று காலை 8.20 மணியளவில் அவ்வீட்டுப்...

‘கல்நாயக் – 2’ – ரன்பீர் , ரன்வீர், யாஷ் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை

1993ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி ஆக்ஷன்  திரைப்படம் 'கல்நாயக்' .  முக்தா ஆர்ட்ஸ் பிலிம்ஸ் சார்பில் சுபாஷ் காய் எழுதி, இயக்கி இந்த படத்தை தயாரித்தார். இப்படத்தில் சஞ்சய் தத், மாதுரி தீட்சித்...

பாகிஸ்தானில் எக்ஸ் தளத்திற்கு தடை!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் எக்ஸ் தளத்திற்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவு என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு விளக்கமளித்துள்ளது. கடந்த 2 மாதமாக அந்நாட்டில் எக்ஸ்...

கைவிடப்பட்ட குடியிருப்பில் இருந்து எலும்பு கூடு கண்டெடுப்பு

கோத்தா கினபாலு: புதன்கிழமை காலை (ஏப்ரல் 17) மேம்பாகுட்டில் கைவிடப்பட்ட ஆசிரியர் குடியிருப்பில் உள்ள அறைக்குள் ஒரு நபரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. மேற்கூரை மின்விசிறியில் வெள்ளை கம்பி ஒன்று தொங்கியதும், பக்கவாட்டில் விழுந்து...