விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் ஜாகுவார் என்ற சரக்கு கப்பலில் தீப்பிடித்துள்ளது. உயிரை காக்க கடலில் குதித்து தத்தளித்த கப்பல் பணியாளர்கள் 29 பேரை கடலோர காவல்படை மீட்டது. தீப்பிடித்த கப்பலில் இருந்து காணாமல் போன ஒரு பணியாளரை கடலோர காவல்படை தேடி வருகிறது.