செவ்வாய் பிள்ளையார் விரத வழிபாடு தோன்றிய வரலாறு

செவ்வாய் பிள்ளையார் வழிபாட்டை, ஆடவர்கள் செய்யவேகூடாது என்ற மரபு இன்றளவும் உள்ளது. பெண்கள் மட்டுமே அனுஷ்டிக்கும் செவ்வாய் பிள்ளையார் விரத வழிபாடு தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பிள்ளையார் நோன்பு, சங்கடஹர சதுர்த்தி, வெள்ளி பிள்ளையார் விரதம், செவ்வாய் பிள்ளையார் விரதம் என கணபதி வழிபாட்டில் பலவகை. அவற்றில் கடைசியாக கூறப்பட்ட இரண்டு விரதங்களும் முழுக்க முழுக்க பெண்களாலேயே அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, செவ்வாய் பிள்ளையார் வழிபாட்டை, ஆடவர்கள் செய்யவேகூடாது என்ற மரபு இன்றளவும் உள்ளது. இவ்வழிபாடு தோன்றிய வரலாற்றை சற்று கவனிப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here