இந்தியாவில் 4 ஆம் கட்ட நடமாட்க் கட்டுப்பாட்டு முடிவடைந்துள்ள நிலையில், 5 ஆம் கட்ட நடமாட்க் கட்டுப்பாட்டு தற்போது நடைமுறையில் இருந்து வருகின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,69,578 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.9.53 கோடி அபராதத் தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது. 4,40,843 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 5,32,401 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.