குடாட்: 4.7 ரிக்டர் அளவில் பூகம்பம்

கோலாலம்பூர்: ரிக்டர் அளவில் 4.7 என்ற அளவிலான மிதமான நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலை 9.58 மணிக்கு சபாவின் குடாட் என்ற இடத்தில் ஏற்பட்டது.

மலேசிய வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையில், இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி வடக்கே 6.92 டிகிரி மற்றும் கிழக்கில் 116.37 டிகிரி, 629 கி.மீ ஆழத்தில், குடாட்துக்கு மேற்கே 47 கி.மீ ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும், இது மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை. – பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here