வடகிழக்கு மாநிலங்கள், டெல்லியில் அவ்வப்போது நிலஅதிர்வு ஏற்படும். அந்த வகையில் இன்று காலை மேற்கு வங்காள மாநிலம் துர்காபூரில் 7.54 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் லேசாக நிலஅதிர்வு ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
மக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice
Contact us: editorial@makkalosai.com.my
© Copyright 2024 Makkal Osai Sdn. Bhd. All Rights Reserved.