பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.79 லட்சம் மதிப்புள்ள போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கூரியர் மையத்தில் இருந்து போதை மருந்தை மருந்தை பறிமுதல் செய்த சுங்கப்பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

மக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice
Contact us: [email protected]
© Copyright 2026 Makkal Osai Sdn. Bhd. All Rights Reserved.




