போக்குவரத்தில் விதி மீறினால்
அதிக அபராத்தை மத்திய அரசு விதித்தது. இது குறித்து கடுமையாக எதிர்ப்புகளைத் தெரிவித்த நிலையில், அபராதம் குறித்து மாநிங்களின் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தது.
இந்நிலையில் கர்நாடக மாநில போக்குவரத்துத் துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், ஹெல்மெட் அணியாமல் சென்றால் டிரைவிங் லைசென்ஸ் 3 மாதத்திற்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது.
இதையே அனைத்து மாநிலங்களும் கடைப்பிடித்தால் விபத்துகள். இறப்புகள் குறையும்.