பிரபஞ்ச ரகசியங்களை அறிய அறிவியல் ஆர்வமுடையவர்களுக்கு திங்கட்கிழமை ஒரு நற்செய்தியை வெளியிடவிருப்பதாக நாசா அறிவித்துள்ளது.
அச்செய்தி நாம் ஆண்டாண்டு காலமாக ரசிக்கும் வான்நிலவைப் பற்றியது.
நிலவைப் பற்றி பரபரப்பூட்டும் புதிய கண்டுபிடிப்பை வெளியிட இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வரும் 2024ம் ஆண்டில் நிலவுக்கு ஒரு பெண்ணை முதன்முதலாக அனுப்பவும் நாசா திட்டமிட்டுள்ளது.