ஜோகூர் பாரு–
பதின்ம வயது இளைஞர் ஒருவர் நிரில் மூழ்கிய சம்பவம் இங்குள்ள கம்போங் ஜெயா சுங்கை ஸ்கூடாய் அருகே உள்ள ஆற்றுப்பகுதியில் நேர்ந்தது.
தகவலறிந்த தீயணைப்புப் பிரிவினரின் தீவிர தேடலில் மாலை 5.25 மணியளவில் அவரின் உடலை 30 மீட்டர் தொலைவில் மீட்டதாகத் தெரிவ்வித்தனர்.
கிடைத்த தகவலில் ரஷிட் அப்துல் ரஹீம் 18, நண்பர்களுடன் ஆற்றில் மீன் பிடிக்கவும் குளிக்கவும் சென்றதாக அறியப்படுகிறது.