மலை உச்சிக்குச் சென்று மகாதீபத்தை தரிசனம் செய்த நடிகை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 29- ஆம்தேதி 2.668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்பட்டது. இந்த மகா தீபம் வருகிற 9- ஆம்தேதி வரை காட்சி அளிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here