பலுசிஸ்தான்-
இந்த சண்டையில் ஏழு பாக்கிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சம்பவம் நடைபெற்ற இடத்தைச் சுற்றியும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ராணுவம், பயங்கரவாதிகளைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
கடந்த ஐந்து நாட்களுக்கு முன் ராணுவம் நடத்திய தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.