கிர்கிஸ்தானில் உறைந்து போன ஏரி- உற்சாகமாக விளையாடும் சுற்றுலாப் பயணிகள்..!!

கிர்கிஸ்தானில் உறைந்து போன ஏரியின் மேல் மக்கள் உற்சாகமாக விளையாடும், மெய்சிலிர்க்கும் காட்சி வெளியாகியுள்ளது. கடும் குளிரினால் உறைந்திருக்கும் இந்த ஏரியின் அழகான தோற்றத்தை ரசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
இதனையடுத்து, கண்ணாடி போல் வழுவழுப்பாக இருக்கும் ஏரியின் மேற்பரப்பில் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை பனிச்சறுக்கு செய்து உற்சாகத்துடன் விளையாடி மகிழ்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here