போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட்

குடும்பத்துக்கு ரூ.196 கோடி நிவாரணம்!

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டை போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் கால் முட்டியால் அழுத்தியதில் மூச்சுவிட முடியாமல் திணறி அவர் உயிரிழந்தார். இனவெறிக்கு எதிராக நடந்த போராட்டம் அமெரிக்காவையே உலுக்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here