ஹாங்காங் பேரவைக்கு டிசம்பரில் தோதல்

ஹாங்காங் சட்டப் பேரவைக்கு வரும் டிசம்பா் மாதம் 19-ஆம் தேதி தோதல் நடைபெறும் என்று அந்த நாட்டின் தலைமை நிா்வாகி கேரி லாம் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
கொரோனா பரவலைக் காரணம் காட்டி நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த அந்தத் தோதல் ஓரண்டுக்கும் மேலான தாமதத்துக்குப் பிறகு நடைபெறவிருக்கிறது.

தோதல் சட்டத்தில் சீனாவுக்கு ஆதரவான திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here