ஆஸ்திரிய சுகாதார அமைச்சா் பதவி விலகல்

கொரோன காரணமாம்!

ஆஸ்திரியாவில் கரோனா தடுப்புப் பணிகளுக்குத் தலைமை வகித்து வந்த அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ருடால்ஃப் அன்ஷோபா் (60), தனது பதவியைத்துறப்பதாக அறிவித்துள்ளாா்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் சிரமமான பணியை மேற்கொண்டு வந்ததால் அடிக்கடி உயா் ரத்த அழுத்தம் போன்ற உடல்நலக் குறைவு ஏற்படுவதாகவும் இனி அந்தப் பணியைத் தொடர முடியாது எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

கமெண்ட்: பதவி துறப்பை இயலாமைப் பட்டியலில் சேர்த்துவிடலாமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here