ஜப்பான் அரசு புதிய நிபந்தனை
இந்தியாவில் ஏற்பட்டுள்ள கோவிட் நெருக்கடி காராணமாக க்கால் நீட்டிப்பை அதிகரித்திருக்கும் ஜப்பான் இங்கிலாந்து, டென்மார்க், கஜகஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சென்று விட்டு வந்தவர்களையும் 3 நாள் தனிமைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
மற்ற நாடுகளை[போலவே பாதுகாப்பு கருதி ஜப்பான் நாடும் நிபந்தனை வித்திடுள்ளது. இது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டினர் வருகைக்கு ஜப்பான் முன்பே இத்தடை அமலில் இருக்கிறது.
10 நாள் காலத்தில் அவர்களுக்கு 3 தடவை கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது ஜப்பான் அரசு.
மாலத்தீவு, வங்காளதேசம், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்துவிட்டு வருபவர்களுக்கும் 10 நாள் தனிமைப்படுத்தப்படும் .
உருமாறிய கொரோனா இந்தியாவில் அதிகரித்திருப்பதால் இந்நடவடிக்கையை ஜப்பான் மேற்கொண்டிருக்கிறது.
இங்கிலாந்து, டென்மார்க், கஜகஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் சென்று திரும்பியவர்களுக்கும் 3 நாள் தனிமைப்படுத்த ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.