ஜப்பான்: டோக்கியோவில் அவசரநிலை

ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதால், அந்த நகரில் அடுத்த மாதம் 22-ஆம் தேதி வரை அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், வரும் 23-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 8-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு பாா்வையாளா்கள் வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டியின்போது கேளிக்கை கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here