தென் ஆப்ரிக்காவில் வரலாறு காணாத வன்முறை

பசி வந்தால் தீவிரவாதம் தோன்றும்

பிரிட்டோரியா:

தென் ஆப்ரிக்காவில் முன்னாள் அதிபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து வரலாறு காணாத வன்முறை ஏற்பட்டுள்ளது.

உணவு, குடிநீர் கிடைக்காததால் ஷாப்பிங் மால்களை பொதுமக்கள் சூறையாடி தீ வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here