நாட்டின் 5 மாநிலங்களிலுள்ள 28 புதிய இடங்களில் EMCO அமல்; துணைப் பிரதமர் தகவல்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 25:

ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 9 வரை கிளந்தான், பேராக், திரெங்கானு, கெடா மற்றும் சபா ஆகிய இடங்களில் மேம்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் (EMCO) வைக்கப்படும் என்று துணைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.

EMCO அமலாக்கப்படும் இடங்களாக:

கிளந்தான்
பாசீர் புட்டேவில் உள்ள புக்கிட் ஜாவா துணைப்பிரிவில் பெக்கான் செலிசிங், கம்போங் செலிசிங், கம்போங் டோக் டிர், கம்போங் பாக் ஓமர், கம்போங் புக்கிட் பிடாங் மற்றும் கம்போங் புக்கிட் மெர்பாவ்;

பாசீர் புட்டேவில் உள்ள புக்கிட் அபாலின் துணைப்பிரிவில் கம்போங் பெரங்கான், கம்போங் பாங்கோல் பாக் ஏசா, கம்போங் அலோர் கெலியோங், கம்போங் குபாங் சாவா, கம்போங் லுபுக் கெடோண்டோங், கம்போங் சட் மற்றும் கம்போங் பாங்கோல் டோல்லா.

பேராக்
உலு செலமா துணைமாவட்டத்தின் லாருட், மதாங், செலமா, கம்போங் சுங்கை செபுத்தே, கம்போங் தெலுக் மாஸ், கம்போங் காரோக், கம்போங் தாபா

திரெங்கானு
கோலா திரெங்கானுவில் உள்ள மனிர் துணைப்பிரிவில் கம்போங் தெலுக் மெனாரா.

கெடா
லங்காவியில் கம்போங் புக்கிட் மாலுட்.

சபா
டோன்கோட்டில் கம்போங் மனனம், தவாவில் தாமான் செமராக் மெகா:மெனும்போக்கில் கம்போங் சங்கபோக்; கலாபக்கானில் லடாங் பெலியான்; சிபிதாங்கில் கம்போங் பெலகட் மற்றும் கம்போங் பெலகாட் பாயா; ரனாவ்வில் கம்போங் சுமாங்; மற்றும் காம்போங் படாண்டோக் மற்றும் காம்போங் மேனன்ஞங்கில் பீஃபோர்டில்.ல் ஆகிய இடங்களிலும்

கிளந்தானின் பாசீர் பூத்தேவில் உள்ள கம்போங் காங் ஜெரிங் போன்ற இடங்களில் EMCO ஆகஸ்ட் 9 வரை நீட்டிக்கப்படும் என்று துணைப்பிரதமர் கூறினார்.

மேலும் சபாவில் பல இடங்களில் EMCO நாளை (ஜூலை 26) முடிவடையும் அதேவேளை இதற்கிடையில், சிலாங்கூரில் உள்ள பெட்டாலிங் ஜெயாவின் டமன்சாராவில் உள்ள டாமாய் குடியிருப்பில் EMCO இன்று முடிவடைகின்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here