கோவிட்-19 வைரஸ் தொற்று அதிகரித்ததை தொடர்ந்து லோரிகள் மூலம் கிருமி நாசினி தெளித்தது சீனா

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததால் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் லோரிகள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ஹெனான் மாகாணத்தில் கடந்த வாரம் 123 பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக எர்கி மாவட்டத்தின் முக்கிய சாலைகள், ரயில் நிலையங்கள், ஷாப்பிங் மால்கள் மற்றும் மருத்துவமனைகளில் 140 வாகனங்கள் மூலம் இரவு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here