கம்பார் Batu Berangkai நீர்விழ்ச்சியில் மூழ்கி ஒருவர் பலி – மற்றொருவரை தேடும் பணி தொடர்கிறது

ஈப்போ, கம்பாரில் உள்ள Batu Berangkai  நீர்வீழ்ச்சியில் ஒருவர் நீரில் மூழ்கி இறந்தார். மற்றொருவருக்கும் அதே நிலை ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பலியானவர்களில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மற்றொருவரை தேடும் பணியில் மீட்பு பணியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

காலை 10.35 மணியளவில் எங்களுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் வந்தபோது, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் ஏற்கனவே தண்ணீரில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்தார் என்று அவர் செவ்வாயன்று (பிப். 15) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here