முன்னாள் வங்காளதேச தூதர் போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்

கடந்த வாரம் கைது செய்யப்பட்ட வங்கதேச முன்னாள் உயர் ஆணையர் முகமது கைருஸ்மான் விடுதலை செய்யப்பட்டார்.

அவரது மனைவி ரீட்டா ரஹ்மானின் கூற்றுப்படி, அவர் சில நிமிடங்களுக்கு முன்பு தனக்கு நல்ல செய்தியைத் தெரிவிக்க அழைத்தார். அவரை வரவேற்க அவரது வழக்கறிஞர்கள் இருப்பதாகவும்,  மீண்டும் அவரது வீட்டிற்கு அழைத்து செல்லவிருப்பதாகவும் அவர் என்னிடம் கூறினார்.

கடவுளுக்கும் அவரது விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. இதற்காக மலேசிய அதிகாரிகளுக்கும் நான் நன்றி கூறுகிறேன் என்று அவர் எப்ஃஎம்டிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here