கோலாலம்பூரில் உள்ள ஒரு gondola பாதுகாப்புப் பணியாளர்கள் இன்று அதிகாலை ஏற்பட்ட பலத்த காற்றைத் தொடர்ந்து, நடுவானில் வலுவாக ஊசலாடத் தொடங்கியபோது ”மரணத்தை நெருங்கும்” அனுபவம் ஏற்பட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் தொடர்பான வைரலான வீடியோ, நகரத்தில் உள்ள TS Law Tower பக்கவாட்டில் கோண்டோலா மீண்டும் மீண்டும் அசைவதைக் காட்டியது.
கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத் தளபதி ஜுனைன் பஹாவ், சம்பவத்தை உறுதி செய்துள்ளார். gondola மாட்டிக் கொண்டவர்கள் ஏற்கனவே தங்களைக் காப்பாற்றிக் கொண்டதாகக் கூறினார்.
ஒரு துயர அழைப்பின் பேரில், நாங்கள் ஒரு மீட்புக் குழுவை அனுப்பினோம். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களும் தப்பித்து. கொண்டதாக என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.