ஊழியர் சேமநிதி வாரியம் (EPF) 2021 ஆம் ஆண்டிற்கான பங்களிப்பாளர்களுக்கு 6.10% ஈவுத்தொகையை அறிவித்துள்ளது. முந்தைய ஆண்டிற்கான ஈவுத்தொகை 5.2% இருந்தது. இந்த லாபு ஈவு வழங்க RM50.5 பில்லியன் ஒதுக்குவதாக EPF தெரிவித்துள்ளது.
ஷரியா நிதியில் பங்களிப்பவர்களுக்கு 2021 ஆம் ஆண்டிற்கான ஈவுத்தொகை 5.65% உள்ளது. மொத்தப் பணம் RM6.27 பில்லியன் ஆகும்.