அடுத்த 12 மணி நேரத்தில் அந்த பகுதிகளில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதால், ஆறு மாநிலங்களில் உள்ள பொதுமக்கள் திடீர் வெள்ளம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பினாங்கு, சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், பகாங் மற்றும் சரவாக் என்று வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறை (டிஐடி) முகநூல் தனது எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.