Perikatan Nasional ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் ஒரு ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பது குறித்த மாமன்னரின் முன்மொழிவை பரிசீலிக்க அதன் உச்சமன்றம் ஒப்புக்கொண்டதாகக் கூறுகிறது.
இது தேசிய ஸ்திரத்தன்மை மற்றும் மக்கள் நலனுக்காக என்று PN பொதுச்செயலாளர் ஹம்சா ஜைனுதீன் கூறினார். ஒற்றுமை அரசு அமைப்பது தொடர்பாக இன்று பெரிகாத்தான் உச்சமன்றக் கூட்டத்தை தொடர்ந்து அவர் இத்தகவலை கூறினார்.