வயதான மாதுவை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 20 வயது இளைஞன் மீது குற்றச்சாட்டு

சிலாங்கூர், காஜாங்கில் உள்ள குடியிருப்புப் பகுதியில் தன் விருப்பத்திற்கு எதிராகப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக  பாதிக்கப்பட்ட ஒரு வயதான இந்திய மாது சம்பந்தப்பட்ட போலீஸ் புகாரினை பெற்றது.

3 முந்தைய குற்றப் பதிவுகளைக் கொண்ட 20 வயது சந்தேக நபர் மே 25ஆம் தேதி அன்று IPD Kajang இன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அனுமதியின்றி பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 376(2)(b) இன் கீழ் சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், சந்தேக நபருக்கு இருபது ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை  மற்றும் பிரம்படி விதிக்கப்பட வேண்டும். சந்தேக நபர் மீது இன்று காஜாங்  நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here