ஆறு மாநில தேர்தல்கள்; ஆக. 12 வாக்குப்பதிவு -வேட்புமனு தாக்கல் ஜூலை 29 என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான், கெடா, கிளந்தான் மற்றும் தெரெங்கானு ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான வாக்குப்பதிவு ஆகஸ்ட் 12 ஆம் தேதி என்று தேர்தல் ஆணையம் (EC) இன்று அறிவித்துள்ளது.

ஜூலை 29ஆம் தேதியை வேட்புமனுத் தாக்கல் நாளாக அறிவித்து, கட்சிகளுக்கு அதிகாரப்பூர்வ தேர்தல் பிரச்சாரத்திற்கு 14 நாட்கள் அவகாசம் அளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here