ஸ்பிரிண்ட் நெடுஞ்சாலையில் புயலால் மரங்கள் முறிந்து விழுந்ததில் சாலை நெரிசல்

 கோலாலம்பூர், சைம் டார்பி கன்வென்ஷன் சென்டர் அருகே உள்ள ஸ்பிரிண்ட் நெடுஞ்சாலையில் இன்று மாலை பெய்த கனமழை மற்றும் புயல் காரணமாக நான்கு பெரிய மரங்கள் விழுந்தன. மரங்கள் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here