மலேசியாஸ்பிரிண்ட் நெடுஞ்சாலையில் புயலால் மரங்கள் முறிந்து விழுந்ததில் சாலை நெரிசல்By Selvi Thirunavukkarasu - August 27, 2023 5:42 pmShareFacebookTwitterWhatsAppLinkedin கோலாலம்பூர், சைம் டார்பி கன்வென்ஷன் சென்டர் அருகே உள்ள ஸ்பிரிண்ட் நெடுஞ்சாலையில் இன்று மாலை பெய்த கனமழை மற்றும் புயல் காரணமாக நான்கு பெரிய மரங்கள் விழுந்தன. மரங்கள் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.