நஜிப் மற்றும் மகன் செலுத்தாத RM1.69 பில்லியன் வரியை செலுத்த வேண்டும் என மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் மற்றும் அவரது மகன் டத்தோஸ்ரீ நஜிபுதீன் ஆகியோர் RM1.69 பில்லியனையும் RM37.6 மில்லியன் ரிங்கிட்டையும் செலுத்தாத வரிகளை செலுத்த வேண்டும் என்று கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நஜிப் மற்றும் முகமட் நஜிபுதீன் ஆகியோரின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், திங்கள்கிழமை (அக் 16) மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here