சுங்கை பூலோ: ஜெய்ன் ரய்யான் அப்துல் மதீனின் மரணம் கொலைதான் என்று காவல்துறை வகைப்படுத்தியுள்ளது. சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கானைத் தொடர்பு கொண்டபோது, பிரேதப் பரிசோதனையின் போது கழுத்தில் அடையாளங்கள் மற்றும் உடலில் காயங்கள் காணப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
கொலைக்கான பிரிவு 302 இன் கீழ் இப்போது விசாரணைகள் நடத்தப்படுகின்றன என்று அவர் கூறினார்.