சரவாக் ஆளுநர் கோலாலம்பூரில் இருக்கிறார்- போலீஸ்

கோலாலம்பூர்:

முன்னாள் சரவாக் ஆளுநர் துன் அப்துல் தைப் மஹ்மூட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை தேசிய காவல்துறை தலைவர், டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஊகங்கள் அல்லது போலித் தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here