நெங்கிரி இடைத்தேர்தல்: நண்பகல் நிலவரப்படி 51.03% வாக்குகள் பதிவு -தேர்தல் ஆணையம்

குவா மூசாங்:

ன்று நண்பகல் நிலவரப்படி, நெங்கிரி இடைத்தேர்தலில் 51.03% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் (EC) தெரிவித்துள்ளது.

இந்த தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN) வேட்பாளர் முகமட் அஸ்மாவி ஃபிக்ரி அப்துல் கானி, 38, பாஸ் வேட்பாளர் முகமட் ரிஸ்வாடி இஸ்மாயிலை (41) எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

ஜூன் 19 அன்று கிளந்தான் மாநில சட்டமன்றத் தலைவர் டத்தோ முகமட் அமர் நிக் அப்துல்லா அறிவித்தபடி, அந்த இடம் காலியானதைத் தொடர்ந்து நெங்கிரி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது, முன்னாள் பதவியில் இருந்த முகமட் அசிசி அபு நைம் ஜூன் 13 அன்று பெர்சத்து உறுப்பினர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here