பெட்டாலிங் ஜெயா பண்டார் உத்தாமா பள்ளியில் 4ஆம் படிவ மாணவர் குத்திக் கொலை

பெட்டாலிங் ஜெயா பண்டார் உத்தாமாவில் உள்ள ஒரு பள்ளியில் இன்று காலை படிவம் 4 மாணவர் ஒருவர் ஜூனியர் ஒருவரால் குத்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

காலை 9.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும், படிவம் 2 மாணவரான சந்தேக நபர் மற்ற மாணவர்களையும் குத்திக் காயப்படுத்தியதாகவும் பெரித்தா ஹரியான் தெரிவித்தது. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here