அமைச்சர் நான்சி ஷுக்ரியின் கணவர் காலமானார்

பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நான்சி ஷுக்ரியின் கணவரான காமில் மிசுவாரி இன்று காலமானார். சபாவைச் சேர்ந்த தொழிலதிபராகிய அவரது மறைவை, நான்சியின் அரசியல் செயலாளரான கமாலுதீன் எஃபெண்டி, இன்று அமைச்சருக்கு அனுப்பிய இரங்கல் செய்தியில் அறிவித்தார். காமில் மற்றும் நான்சி 1985-ல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஃபாரோஸ், ஃபாரூக்  பிபி ஃபிரேகா என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here