ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இந்திய மாணவர்கள் நால்வர் பலி

ரஷ்யாவின் வெலிகி நோவ்கோரோட் நகரின் நோவ்கோரோட் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இந்திய மாணவர்கள் 4 பேர் துரதிஷ்டவசமாக வோல்கோவ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

அவர்களைக் ஒரு மாணவி உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் மீட்பு குழுவினர் இதுவரை 2 சடலங்களை மீட்டுள்ளனர். பலியான மாணவர்கள் அனைவரும் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here