77 குடிவரவுத் துறை அதிகாரிகள் ஒழுக்கக்குறைவு மற்றும் நேர்மையற்ற செயல்களுக்காக 2022 முதல் பணிநீக்கம்...

காஜாங்:குடிநுழைவுத் துறையில் ஒழுக்கக்குறைவு மற்றும் நேர்மையற்ற செயல்களில் ஈடுபட்டதாக 2022ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 77 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்த ஆண்டு மட்டும் 8 அதிகாரிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக...

அமெரிக்க ராணுவ தளங்கள் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்காது: ஈரான் எச்சரிக்கை …

தெஹ்ரான் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதலில் அந்நாட்டில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து...

ஸ்ரீ நாக தவமுனீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம்; மலேசியாவின் முதல் 10 அடி உயர...

ஜோகூர் பாருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாக தவமுனீஸ்வரர் மற்றும் ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா எதிர்வரும் மே 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.15 மணி முதல்...

பரபரப்பான அரசியல் சூழலில்… பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சர் விஜய் நாளை சந்திப்பு

சென்னை தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தொடர்ந்து காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்...

பெக்கான் அருகே அதிகாலையில் கோர விபத்து: இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே...

குவாந்தான்:இன்று அதிகாலை ஜாலான் குவாந்தான்-சிகாமாட் (Jalan Kuantan-Segamat) சாலையில் நேரிட்ட பயங்கரக் கார் விபத்தில், குவாந்தான் மாவட்டக் காவல் தலைமையகத்தில் (IPD Kuantan) பணியாற்றி வந்த காவல்துறை இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது மனைவி...

நேருக்கு நேர் மோதி கொண்ட வாகனங்கள்: ஒருவர் பலி – 6 பேர் படுகாயம்

தாப்பா, தாசேக் டெமோ அருகே நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவத்தில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத்...

மலையேறும் இளம் வீராங்கனை நூர் இஸ்ஸாதியின் வழக்கை திடீர் மரணம் என காவல்துறை...

உலு சிலாங்கூரில் நடைபயணம் மேற்கொண்டபோது காணாமல் போன இளம்பெண் நூர் இஸ்ஸாதி ஹுமைரா அஜிசுலின் வழக்கை திடீர் உலு சிலாங்கூரில் நடைபயணம் மேற்கொண்டபோது காணாமல் போன இளம்பெண் நூர் இஸ்ஸாதி ஹுமைரா அஜிசுலின்...

ஓ.டி.டி.யில் வெளியாகும் “லீடர்” திரைப்படம்… எதில், எப்போது பார்க்கலாம்? …

2022-ம் ஆண்டு வெளியான ‘தி லெஜண்ட்’ படத்தை தொடர்ந்து, தொழில் அதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், ‘லீடர்’ என்ற புதிய படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் உள்ளிட்ட...

கனடாவில் தொழிலதிபர்களுக்கு மிரட்டல்; இந்திய வம்சாவளி நபர்கள் 17 பேர் கைது

ஒட்டாவா  கனடாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் புலம்பெயர்ந்து சென்று குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் இந்தியர்களும் அடங்குவர். இந்த நிலையில், அந்நாட்டில் தெற்காசிய வர்த்தக உரிமையாளர்கள் பலரை, சிலர் கும்பலாக செயல்பட்டு...

உங்கள் புகைப்படத்தை வைத்துவிட்டால் அம்மா உணவகம் உங்கள் திட்டம் என்று மக்கள் நம்பி விடுவார்களா?...

சென்னை, அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- அம்மா உணவகங்களில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை நீக்கிவிட்டு, பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் படத்தை வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. “அம்மா உணவகம்” என்று சொன்னாலே உலகெங்கும்...

அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீடு: முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை

சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம்...

இணையவழி வயது சரிபார்ப்பில் டிஜிட்டல் கல்வியும் இடம்பெற வேண்டும் என்கிறார் மலேசிய இணைய நுகர்வோர்...

இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025 (Onsa)-இன் கீழ் வயது சரிபார்ப்பு வழிமுறையைச் செயல்படுத்துவதற்கு, பயனர்கள், குறிப்பாக இளைஞர்கள், இணையவெளியின் அபாயங்களையும் சவால்களையும் புரிந்துகொள்வதை உறுதிசெய்ய விரிவான டிஜிட்டல் கல்வி முயற்சிகள் தேவைப்படுகின்றன. சிறு...

செபாட் எண்ணெய் தளத்தில் பாதுகாப்பு படகு விபத்தில் உயிரிழந்தோரின் வாரிசுகள் சொக்சோ பெற தகுதியுடையவர்கள்

கோல திரெங்கானுவின் செபாட் எண்ணெய் தளத்தில் ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்த மூன்று தொழிலாளர்களின் வாரிசுகள், சமூக பாதுகாப்பு அமைப்பான சொக்சோ வழங்கும் நலன்களைப் பெற தகுதி பெற்றுள்ளனர். மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ...

‘டான் 3’ சர்ச்சை எதிரொலி: ரன்வீர் சிங் படங்களில் வேலை செய்ய மாட்டோம்- தொழிலாளர்கள்...

மும்பை,ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் மாபெரும் வசூல் சாதனையை செய்திருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரன்வீர் சிங் இயக்குனர் பர்ஹான் அக்தரின் டான் 3 படத்தில் நடிக்க இருந்தார். ஆனால்...

இன்ஸ்டாவில் வரும் புதிய வசதி: பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி…

சமூக வலைத்தளங்களில் அதிகம் பேர் பயன்படுத்தும் ஒன்றாக இன்ஸ்டாகிராம் உள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராமை இந்தியாவில் மட்டும் சுமார் 45 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள். ஆரம்பத்தில் புகைப்படம் மட்டும் பதிவு செய்யும்...

பெசூட்டில் பாலியல் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக ஆசிரியர் கைது

பெசூட்டில் இரண்டு மாணவிகள் சம்பந்தப்பட்ட பாலியல் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, 42 வயதான ஆசிரியர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. மாவட்டத்தில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும்...

திமுக – விசிகவினர் இடையே மோதல்: கருத்து மோதலே ஜனநாயகத்திற்கு அரண்- ஆ.ராசா…

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக பொறுப்பு வகித்து வருபவர் எஸ்.எஸ்.சிவசங்கர். முன்னாள் அமைச்சரான சிவசங்கர் கடந்த சில நாட்களாக குன்னம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்....

ஜோகூர் தேர்தல் தொடர்பாக ஜாஹிட்டை இன்னும் சந்திக்கவில்லை என அன்வர் கூறுகிறார்

வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து விவாதிப்பதற்காக, தனது பாரிசான் நேஷனல் சகா அஹ்மத் ஜாஹிட் ஹமிடியை இன்னும் சந்திக்கவில்லை என பாக்கத்தான் ஹரப்பான் தலைவர் அன்வர் இப்ராஹிம் இன்று...

நைமாவும், மகன்களும் மலேசியாவில் இல்லை என புக்கிட் அமான் தெரிவிக்கிறது

காஜாங்: முன்னாள் நிதியமைச்சர் டைம் ஜைனுதீனின் மனைவியான நைமா காலித்தும், அவரது இரண்டு மகன்களும் மலேசியாவில் இல்லை என கூட்டாட்சி காவல்துறை தெரிவித்துள்ளது. அரசாங்கத்தைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து...

தைப்பிங் சிறை விவகாரம்; அமைச்சரவையில் கேள்வி எழுப்புவேன் – கோபிந்த்

தைப்பிங் சிறையில் ஒரு கைதி தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. சுஹாகாமின் பொது விசாரணையில் கிடைத்திருக்கும் ஆதாரங்கள் கூட்டரசு...