இன்று தொடங்குகிறது பிக்பாஸ்: மலேசியாவின் மூன்றாவது பிரபலமாக மூன்நிலா

விஜய் டிவியில் இன்று இரவு  (அக்.1) முதல் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்க இருக் கிறது. இந்த சீசனில் போட்டியாளர்கள் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது குறித்த அப்டேட் தற்போது...

4200 பக்கங்களுடன், 2400 கட்டுரைகளை உள்ளடக்கிய இந்துக் கலைக் களஞ்சியம் வெளியீடு

திருமுருக திருவாக்கு திருபீடத்தில், 30.9.23 சனிக்கிழமை காலை மணி 10 முதல், இந்துக் கலைக் களஞ்சியம் வெளியீடு கண்டது. பன்னிரண்டு தொகுப்புகள் அடங்கிய இக்கலைக்களஞ்சியம், திருபீடத்தில், அதிபர் தவத்திரு பாலயோகி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. டான்ஸ்ரீ...

வெள்ளம்: கெடாவில் இன்னமும் 397 பேர் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

அலோர்ஸ்டார்: இன்று மதியம் 12 மணி நிலவரப்படி, கெடாவில் வெள்ள நிலைமை மேம்பட்டதைத் தொடர்ந்து, பலர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டதால், தற்போது கோத்தா ஸ்டாரில் உள்ள மூன்று தற்காலிக நிவாரண மையங்களில் 131 குடும்பங்களைச்...

காற்றின் மாசு: லார்கின், பத்து பஹாட் குடியிருப்பாளர்கள் தேவையில்லாமல் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று...

ஜோகூருவில் இரண்டு மாவட்டங்களில் ஆரோக்கியமற்ற காற்றின் தர அளவுகள் பதிவாகியிருப்பதால், வெளியில் செல்வதைக் குறைக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1) மதியம் 2 மணி நிலவரப்படி, லார்கின் மற்றும் பத்து பஹாட்...

விடுதி ஒன்றின் 13வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஆடவர் ஒருவர் பலி

ஈப்போ: ஈப்போவிலுள்ள ஒரு விடுதிக் கட்டிடத்தின் 13வது மாடியில் இருந்து விழுந்து, பலத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார். பலியான 40 வயதுடைய உள்ளூர் நபர் விடுதிக் கட்டிடத்தின் 13வது மாடியில் இருந்து விழுந்ததில்,...

அன்வார்: அரசு நிகழ்ச்சிகளில் விருந்தினர்களை காத்திருக்க வைக்காதீர்கள்

ஶ்ரீ இஸ்கந்தர்: அரசாங்க நிகழ்ச்சிகளில் விருந்தினர்கள் முன்கூட்டியே வந்து நிகழ்வுகள் தொடங்கும் வரை காத்திருக்க வேண்டாம் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறுகிறார். இந்த நடைமுறையை மாற்ற அரசு துறைகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார். நிகழ்ச்சிக்கு நான்...

Kembara Sains Borneo Siri 2 2023.

Kembara Sains Borneo (KSB) anjuran Pusat Sains Negara (PSN) dan Akademi Sains Malaysia menerima sambutan hangat dari masyarakat Sabah dengan mencatatkan bilangan pengunjung melebihi...

சுதந்திரத்திற்கு பிறகு எதிர்க்கட்சிகள் இல்லாத சட்டமன்றமாக தெரெங்கானு வரலாறு படைத்தது

கோல தெரங்கானுவில் இன்று கூடிய 15ஆவது தெரெங்கானு மாநில சட்டப் பேரவை எதிர்க்கட்சிகள் இல்லாததால் வரலாறு படைத்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் (PN) அனைத்து இடங்களிலும்...

இலங்கை ஆடவர்கள் கொலை; காவலில் இருந்த சந்தேக நபரான இலங்கையர் மரணம்

கோலாலம்பூரில் உள்ள ஜின்ஜாங் சென்ட்ரல் லாக்கப்பில் நேற்று இரவு 43 வயதுடைய இலங்கையர் ஒருவர் உயிரிழந்தார். புக்கிட் அமான் நேர்மை மற்றும் தரநிலைகள் இணக்க இயக்குநர் அஸ்ரி அஹ்மட் கூறுகையில், கைதியின் மரணம்...

சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி நடிப்பில் ‘வெப்பன்’ படப்பிடிப்பு நிறைவு

மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ். மன்சூர் தயாரிப்பில், குகன் சென்னியப்பன் இயக் கத்தில் சத்யராஜ் நடிக்கும் 'வெப்பன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவ டைந்துள்ளது. மறக்க முடியாத மற்றும் சிறந்த அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தத்...

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வாலிபர் உள்பட 27 பேர் கைது

ஜோகூர் பாரு: ஜோகூரில் சூதாட்டம் மற்றும் சட்டவிரோத லாட்டரி நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கான சிறப்பு நடவடிக்கையான Ops Dadu Khas இல் கைது செய்யப்பட்டவர்களில் 27 பேரில் ஒரு  வாலிபரும் அடங்குவார். கைது செய்யப்பட்டவர்கள்...

நடிகர் திலகம்” அவர்களின் 96-ஆவது பிறந்தநாள்-ஸ்டாலின் மரியாதை

"முத்தமிழறிஞர் கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்களை அனல் பறக்கத் தமது சிம்மக் குரலால் பேசி, ரசிக நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்த “நடிகர் திலகம்” அவர்களின் 96-ஆவது பிறந்தநாள் இன்று! நடிப்பின்...

மனைவியை கொலை செய்து விட்டு சரணடைந்த ஆடவருக்கு 7 நாட்கள் தடுப்பு காவல்

கங்கார்: ஜாலான் பதங் நியோர், அரவ் என்ற இடத்தில் தனது மனைவியைக் கத்தியால் குத்திய 38 வயது ஆடவர், போலீஸ் விசாரணையில் உதவுவதற்காக ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கங்கார் துவாங்கு பௌசியா...

மற்றொரு ஆடவருடன் டேட்டிங்; காதலி தாக்கிய காதலன் கைது

அம்பாங் வட்டாரத்தில் மற்றொரு நபருடன் டேட்டிங் செய்ததாக சந்தேகிக்கப்பட்ட தனது காதலியை தாக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வியாழன் (செப்டம்பர் 28) இரவு 9.50 மணியளவில் பாதிக்கப்பட்டவர் பணிபுரியும் ஒரு மருந்தகத்திற்கு...

திடீரென தீப்பற்றி எரிந்த Rapid KL பேருந்து; பயணிகள் பீதி

கோலாலம்பூர் : ஜாலான் தாண்டாங் வழியாகச் செல்லும் Rapid KL பேருந்து இன்று காலை திடீரென தீப்பிடித்ததால், அதில் பயணம் செய்த எட்டு பயணிகள் பெரும் பீதிக்குள்ளாயினர். எனினும், பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியத்தைத்...

சலவை கடையில் அடையாளம் தெரியாத ஆடவரால் குத்தப்பட்டு காயமடைந்த பெண்

தெரெங்கானுவில் உள்ள செபராங் தாகிரில் உள்ள சலவைக் கடையில் கத்தியால் குத்தப்பட்டதில் பெண் ஒருவர் காயமடைந்தார். பல சமூக ஊடக தளங்களில் பரவிய ரகசிய கண்காணிப்பு கேமராவில் (CCTV) காட்சியில், பெண் முதுகில்...

நாளுக்கு நாள் மோசமடையும் புகைமூட்டம்

கோலாலம்பூர் : ஆசியான் நாடுகளில் காற்றுத் தூய்மைக்கேடு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அதாவது எச்சரிக்கை நிலை 2க்கு உயர்த்தும் அளவுக்கு காற்று மாசுபட்டுள்ளது. இந்த நிலையில் ஆசியான் நாடுகள் காற்றுத் தூய்மைக்கேட்டுக்கு எதிராக தயாராகி...

Penentuan akhir bagi siasatan tentang tugas anti-lambangan

Pada 31 Januari 2023, Kerajaan telah memulakan penyiasatan duti anti-lambakan terhadap import produk gulungan sejuk keluli aloi atau bukan aloi dengan kelebaran kurang daripada...

நியூசிலாந்து கவர்னர் ஜெனரல் நான்கு நாட்கள் அரசுமுறை பயணமாக மலேசியா வந்தடைந்தார்

மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் அழைப்பின் பேரில் நியூசிலாந்தின் கவர்னர் ஜெனரல் டேம் சிண்டி கிரோ நான்கு நாள் அரசுமுறை பயணமாக மலேசியா வந்துள்ளார். கிரோ, தனது கணவர்...

ஓடும் காரில் இருந்து குதித்த பெண் கடத்தப்படவில்லை; ஓட்டுநருக்கு காது கேளாமை பிரச்சினை என்று...

ஷா ஆலமில் இ-ஹைலிங் ஓட்டுநர்  தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தார் மற்றும் தனது  கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்று ஒரு பெண் தனது பாதுகாப்புக்கு பயந்து ஓடும் காரில் இருந்து குதித்ததாக தெரிவித்திருந்தார். ஆனால், டிரைவரின்...