“Sometimes the simplest things are the most profound. My job is to bring out in people & what they wouldn’t dare do themselves“
வருண் தேஜ் நடித்த ‘கொரியன் கனகராஜு’ படம்.. ஓடிடியில் வெளியாவது எப்போது?
‘கொரியன் கனகராஜு’ திரைப்படம் செப்டம்பர் 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தெலுங்கு மட்டுமின்றி தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் இப்படத்தைப் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹாரர், காமெடியில்...
மலேசிய-தாய்லாந்து காவல்துறையின் கூட்டு நடவடிக்கை: RM4.31 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; தம்பதி உட்பட...
ஜார்ஜ் டவுன்:
மலேசிய மற்றும் தாய்லாந்து போதைப்பொருள் தடுப்புப் காவல்துறையினரின் கூட்டு உளவுத்தகவல் நடவடிக்கையின் மூலம் பன்னாட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பல் முடக்கப்பட்டது.
சிலாங்கூர் மற்றும் பினாங்கில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் தம்பதியர் உட்பட நால்வர்...
விவசாயி வீட்டிற்கு சென்று பாட்டிக்கு கூலிங்கிளாஸ் பரிசளித்த முதல்-அமைச்சர் விஜய் …
மேட்டூர், மேட்டூர் அணையைத் திறந்து வைத்த முதல்-அமைச்சர் விஜய், அங்கிருந்து சேலம் நோக்கி திரும்பியபோது சின்னக்காவூர் பகுதியில் பொதுமக்களை சந்தித்துப் பேசினார். அப்போது அப்பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டிற்கும் அவர் நேரில்...
குடும்பத்துடன் சுற்றுலா வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்: தந்தையின் கையைப் பிடித்துச் சென்ற 3...
கோலாலம்பூர்:
பேராக், கோலா கங்சார் அருகேயுள்ள எங்கோர் (Enggor) பகுதியில் புகழ்பெற்ற 'விக்டோரியா பாலத்தின்' கீழே 3 வயது சிறுவன் ஒருவன் நேற்றைய தினம் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்...
கிள்ளான், கோலா சிலாங்கூரில் காவல்துறையின் அதிரடி சோதனை: 262 மோட்டார் சைக்கிள்கள் பரிசோதனை; 155...
கோலாலம்பூர்:
கோலா சிலாங்கூர் மற்றும் கிள்ளான் பகுதிகளில் நேற்று மேற்கொள்ளப்பட்ட 'ஓப் சம்சங் ஜாலானான்' மற்றும் 'ஒப் பெர்செபாடு அம்பாங் மெர்டேகா' ஆகிய இரு வேறு சோதனைகளில் மொத்தம் 262 மோட்டார் சைக்கிள்கள் பரிசோதிக்கப்பட்டு,...
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஜோகூர் மந்திரி பெசார்: JDT கால்பந்து ஆட்டத்தை...
(கோகி கருணாநிதி)
ஜோகூர் பாரு:
ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி, தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 1,000 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஜே.டி.டி (JDT) கால்பந்து ஆட்டத்தை...
விபத்தில் இரு பிள்ளைகளை காப்பாற்றிய தந்தை; குடும்பத்துடன் காரில் தங்கும் அவலம்!
(ரெ.மாலினி)
மலாக்கா:
கடந்த வியாழக்கிழமை இரவு புக்கிட் புருவாங் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயில் சிக்கிக்கொள்ள இருந்த தனது இரு பிள்ளைகளைக் காப்பாற்றிய தந்தை எஸ். பாலமுருகன் (32), அந்த சம்பவம் குறித்து இன்னும்...
பச்சிளம் குழந்தையின் காவல் உரிமையை சட்டவிரோதமாக மாற்றிய குற்றத்தை ஒப்புக்கொண்ட இளம் தாய்
கடந்த மாதம் இறுதியில் பிரசவித்த 24 வயது பெண் ஒருவர், தனது குழந்தையின் நிரந்தர காவல் உரிமையை சட்டவிரோதமாக மாற்றும் பரிவர்த்தனையில் பங்கேற்ற குற்றத்தை இன்று ஒப்புக்கொண்டார். முன்னாள் தொழிற்சாலை ஊழியரான எஸ்....
7 நாள் காவல்நிலைக்குப் பிறகு முன்னாள் தாபோங் ஹாஜி தலைவர், முன்னாள் கருவூல தலைமை...
பெட்டாலிங் ஜெயா: ஊழல் விசாரணைக்கு உதவுவதற்காக ஏழு நாட்கள் காவல்நிலையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் தாபோங் ஹாஜி (TH) தலைவர் மற்றும் முன்னாள் கருவூல தலைமை செயலாளர் ஆகியோரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்...
குண்டர் கும்பல் உறுப்பினர்கள் எனத் தவறாகக் கருதப்பட்ட இருவர் மீதான தாக்குதல் தொடர்பாக 13...
பினாங்கு, ஆயர் இடாமில் உள்ள ஒரு சீனப் பள்ளிக்கு வெளியே, ஆகஸ்ட் 30 அன்று, குண்டர் கும்பல் உறுப்பினர்கள் எனத் தவறாகக் கருதப்பட்ட இருவர் கத்தியால் வெட்டப்பட்டதைத் தொடர்ந்து, பதின்மூன்று பேர் கைது...
ஜோகோவிச்சை வீழ்த்திய நவோன்
ஜோகோவிச்சை வீழ்த்தியது தன் வாழ்வின் மிகச்சிறந்த நாள் என்று நவோன் தெரிவித்துள்ளார். அமெரிக்க பொது டென்னிஸ் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான செர்பிய...
விதியையே மாற்றி அமைக்க
அன்னை அபிராமியை நோக்கி, அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களே அபிராமி அந்தாதியாக நாம் போற்றுகின்றோம். இந்த 100 பாடல்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பலனை தரும் என்றாலும், 100 பாடல்களையும் வர்...
அபுதாபி: ரூ.4 கோடிக்கு ஏலம் போன அரியவகை பறவை
அபுதாபி, அபுதாபியில் சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சி நடந்து வருகிறது. இந்த கண்காட்சி ஏலத்தில் ரூ.4 கோடிக்கு அரிய வகை வெள்ளை நிற பால்கன் பறவை விற்கப்பட்டுள்ளது.குதிரையேற்ற கண்காட்சி
அபுதாபி தேசிய கண்காட்சி மைய...
கைதிகள் வெளியே சென்று வேலை செய்யலாம்: ஜார்க்கண்டில் புதிய திட்டம்
ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தில் கைதிகள் சிறைக்கு வெளியே சென்று வேலை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தங்கள் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்துக்காக இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.கைதியின் குடும்பம்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறையில் இருக்கும் கைதிகள்...
சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த வாகனம்! – செல்லுபடியாகும் கடப்பிதழ் இன்றி நடமாடிய 9...
கோலாலம்பூர்:
கோலா லிப்பிஸ் - குவா மூசாங் சாலையில் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு (Passport) மற்றும் முறையான பயண ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறிய 9 வங்காளதேச ஆண்களைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (ஆகஸ்ட் 31) இச்சம்பவம்...
பினாங்கு, சரவாக் மற்றும் சபா மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை: MetMalaysia எச்சரிக்கை!
கோலாலம்பூர்:
பினாங்கு, சரவாக் மற்றும் சபா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று நண்பகல் வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம்...
2018ஆம் ஆண்டு முதல் தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு முன்னாள் பிரதமர்களைத் தானாகவே அழைக்கும் வழக்கம்...
கோலாலம்பூர்:
தேசிய தினக் கொண்டாட்டங்களில் நாட்டின் முன்னாள் பிரதமர்களுக்குத் தானாகவே உத்தியோகபூர்வ அழைப்பிதழ்கள் அனுப்பப்படுவதில்லை என்றும், இந்த நடைமுறை 2018-ஆம் ஆண்டு முதலே அமலில் உள்ளது என்றும் 2026-ஆம் ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டச்...
சுங்கை பூலோவில் பயங்கரம்: சாக்கடையில் இருந்து மீட்கப்பட்ட ஆண் சடலம் – கொலை வழக்காக...
சுங்கை பூலோ:
சுங்கை பூலோ, கம்போங் பாரு ஜாலான் இண்டஸ்ட்ரி 7 பகுதியில் உள்ள சாக்கடையில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இச்சம்பவத்தைக் கொலை வழக்காகப் போலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த...
சரவாக்கில் 6 இடங்களில் காற்றுத் தூய்மைக்கேடு ‘அபாயகரமான’ நிலைக்கு உயர்வு: மக்கள் வெளியே நடமாடத்...
கோலாலம்பூர்:
சரவாக் மாநிலத்தில் புகைமூட்டம் மேலும் மோசமடைந்துள்ளது. இன்று (செப்டம்பர் 1) காலை 8.00 மணி நிலவரப்படி, அம்மாநிலத்தின் 6 பகுதிகள் மனித ஆரோக்கியத்திற்கு மிக மோசமான ‘அபாயகரமான’ காற்றுத் தூய்மைக்கேட்டு (API) அளவைப்...
LPT1 நெடுஞ்சாலையில் கொடூர விபத்து: 11 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி 4 பேர் பலி!...
கோலாலம்பூர்:
கிழக்குக்கரை நெடுஞ்சாலை 1-இல் (LPT1) லஞ்சாங்கிலிருந்து குவாந்தான் நோக்கிச் செல்லும் பாதையின் 110-வது கிலோமீட்டரில் 11 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட கோர விபத்தில் சிறுவன் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்று (ஆகஸ்ட்...























